இந்த ஐங்காயபொடி திருவாரூர் styie .என் மாமியார் சொல்லி கொடுத்தது .இதை சூடான சாதத்தில் போட்டு கொஞ்சம் நெய் அல்லது நல்ல எண்ணை விட்டு பிசைந்து சாப்பிட வேண்டும் . இது உடம்பிற்கு மிக நல்லது .ஜீரண
கோளாறுகள் சரியாகும் பிரசவித்த பெண்கள் தினமும் சாப்பிடல் வேண்டும் .
இதற்க்கு தேவையான பொருட்கள் ;
---------------------------------------------------
கடுகு , வெள்ளை உளுத்தம் பருப்பு ,கடலை பருப்பு ,துவரம் பருப்பு , மல்லி
மிளகு ,ஜீரகம் , வேப்பம்பூ , சுண்டைகாய் வற்றல் , கொள்ளு ஆகிய பத்து
பொருட்களை தலா 100 கிராம் என எடுத்து கொள்ளவேண்டும் .
சுக்கு 50 கிராம் , காய்ந்த மிளகாய் 25 கிராம் , பெருங்காயம் 25 கிராம்
கறிவேப்பிலை இரண்டு பிடி ,,உப்பு 2 டேபிள் ஸ்பூன்
செய்முறை '
----------------
ஒவொன்றையும் தனித்தனியாக சிவக்க வறுத்து எடுத்து கொள்ளவேண்டும் கரிவேப்பிலையையும் அப்படியே வறுத்து எடுத்து கொள்ள வேண்டும் , அனைத்தையும் உப்பு சேர்த்து ஆறியதும் மிக்ஸ்யில் அரைத்து வைத்து கொள்ளவேண்டும் . இது
எவ்வளவு நாட்கள் வைத்திருந்தாலும் கெட்டு போகாது
கோளாறுகள் சரியாகும் பிரசவித்த பெண்கள் தினமும் சாப்பிடல் வேண்டும் .
இதற்க்கு தேவையான பொருட்கள் ;
---------------------------------------------------
கடுகு , வெள்ளை உளுத்தம் பருப்பு ,கடலை பருப்பு ,துவரம் பருப்பு , மல்லி
மிளகு ,ஜீரகம் , வேப்பம்பூ , சுண்டைகாய் வற்றல் , கொள்ளு ஆகிய பத்து
பொருட்களை தலா 100 கிராம் என எடுத்து கொள்ளவேண்டும் .
சுக்கு 50 கிராம் , காய்ந்த மிளகாய் 25 கிராம் , பெருங்காயம் 25 கிராம்
கறிவேப்பிலை இரண்டு பிடி ,,உப்பு 2 டேபிள் ஸ்பூன்
செய்முறை '
----------------
ஒவொன்றையும் தனித்தனியாக சிவக்க வறுத்து எடுத்து கொள்ளவேண்டும் கரிவேப்பிலையையும் அப்படியே வறுத்து எடுத்து கொள்ள வேண்டும் , அனைத்தையும் உப்பு சேர்த்து ஆறியதும் மிக்ஸ்யில் அரைத்து வைத்து கொள்ளவேண்டும் . இது
எவ்வளவு நாட்கள் வைத்திருந்தாலும் கெட்டு போகாது
No comments:
Post a Comment