பச்சரிசி மாவு............2 கப்
உளுத்தம் மாவு வறுத்து பொடி செய்தது.,.............1/4 கப்
பொட்டுக்கடலைமாவு 1/4 கப்
காஷ்மீரி சில்லி பவுடர் 1 டேபிள் ஸ்பூன்
பெருங்காயம்1/2 ஸ்பூன்
கடலைப்பருப்பு 1/2 கைப்பிடி எடுத்து ஒரு மணி நேரம் ஊற வைக்க வேண்டும்
செய்முறை
மேலே கூறிய அனைத்து பொருட்களையும் ஒரு அகலமான பாத்திரத்தில் போட்டு இரண்டு ஸ்பூன் எண்ணையை காய்ச்சி அதில் ஊற்றி தேவையான உப்பு போட்டு தண்ணீர் ஊற்றி பிசைய வேண்டும் சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்தால் போதும்
இரண்டு அலுமினியம் ஃபாயில் களை எடுத்துக்கொண்டு கோலி குண்டு அளவு உருட்டி ஒரு foil மேல் வைத்து மற்றொரு. Foil மேலே வைத்துஅதை டபராவால் அழுத்தவேண்டும் அப்போது வட்டமாக வரும் அதை எண்ணெய் காய்ந்ததும் போட்டு சிவந்ததும் எடுக்கவேண்டும் இதுதான் தட்டை செய்யும் முறை
மடம்