Sunday, September 8, 2019

sow sow thogiyal

சௌசௌ மூலம் பலவித சமையல் செய்யலாம் அதில் மிகவும் முக்கியமானது துவையல் .இது fibre நிறைந்தது மற்றும் காயின் எந்த பகுதியும் வீணாவதில்லை . காயின் தோலை சீவி அதன் மூலம் செய்யும் இந்த துவையலின் ருசி மிகவும் சுவையானது 
செய்முறை 
சௌசௌ காயின் தோலை சீவி எடுத்துக்கொள்ளவேண்டும் 
2ஒருவாணலியில் ஓரு ஸ்பூன் எண்ணெய் விட்டு சிம் இல்லில் வைக்கவேண்டும் .
3அதில் இரண்டு ஸ்பூன் உளுத்தம்பருப்பு ,ஒருஸ்பூன் பெருங்காயம் ,
இரண்டு காய்ந்த மிளகாய் போட்டு சிவக்க வறுத்து எடுத்து கொள்ளவேண்டும் .
4சீவிய தோலை ஒரு ஸ்பூன் எண்ணெய் விட்டு வதக்கி எடுக்கவேண்டும் 
5ஆறியபின் மிக்ஸியில் போட்டு ஒரு கோலிக்குண்டு அளவு புளி ,தேவையான உப்பு போட்டு அரைத்து எடு 
இதைசாதத்தில் போட்டு நெய் அல்லது எண்ணெய் விட்டு பிசைந்து சாப்பிடலாம் .
மிகவும் ருசியாக இருக்கும் ,சத்தும் நிறைந்தது  

No comments:

Post a Comment