அடை
அடை என்பது சிறந்த டிபன் .ஏனென்றால் இதில் ப்ரோட்டீன் ,கொழுப்பு ,,நார் ,சத்து,பொட்டாசியம் ஆகியவை சரியான விகிதத்தில் நமக்கு கிடைக்கிறது .மேலும் இதன் ருசியோ ஆகா ............ இதை ஹோட்டலில் போடும் அன்று கூட்டம் அலைமோதும் .அப்படிப்பட்ட டிபன் நாமே செய்தால் அதன் சுகமே தனி .இது செய்வது மிக மிக சுலபம் .நீங்களும் செய்து அசத்துங்கள் பார்ப்போம்
தேவையான பொருட்கள்
கடலை பருப்பு -----------------------------------------------ஒருகப்
துவரம் பருப்பு -------------------------------------------------அரைசுப்
பச்சரிசி ------------------------------------------------------------அரைசுப்
உளுத்தம் பருப்பு -----------------------------------------------ஒரு டேபிள் ஸ்பூன்
காய்ந்த மிளகாய் -----------------------------------------------ஐந்து
பெருங்காயம் ----------------------------------------------------கால் ஸ்பூன்
தேங்காய் --------------------------------------------------------------ஒரு டேபிள் ஸ்பூன் (சிறு சிறு பல்லாக நறுக்கி கொள்ள வேண்டும் )
கறிவேப்பிலை -------------------------------------------------------------ஒரு கொத்து
கொத்தமல்லி -----------------------------------------------------------------ஒரு பிடி நறுக்கியது
தேவையான உப்பு
அடை வார்க்க எண்ணெய்
பருப்புகள் அரிசி இவற்றை தண்ணீரில் நான்கு மணி நேரம் ஊற வைத்து
பின் தண்ணீரை வடித்து மிளகாய் உப்பு சேர்த்து கர கர என மிக்ஸியில்
அரைத்து எடுக்க வேண்டும் .பின் கறிவேப்பிலை ,கொத்தமல்லி ,தேங்காய்
சேர்த்து நன்கு கலக்கவேண்டும் .தண்ணீர் அதிகம் சேர்க்காமல் இட்லிமாவு
பதத்தில் இருக்க வேண்டும் .அடுப்பில் தோசை கல்லை போட்டு நன்கு காய்ந்ததும் எண்ணெய் தடவிய பின் அடை மாவை ஊற்றி கரண்டியால் வட்டமாக பரப்பவேண்டும் .அதில் நடுவில் சிறிய ஓட்டை போட்டு அதில்
எண்ணெய் ஊற்ற வேண்டும் சுற்றிலும் ஒரு ஸ்பூன் எண்ணெய் ஊற்றவேண்டும் அடுப்பை நிதானமாக எரிய விடவேண்டும் .ஒரு பக்கம் பொன்னிறமாக வெந்தது ம் மறு பக்கம் திருப்பி போட்டு பொன்னிறமாகி வந்ததும் எடுத்து பறிமாற வேண்டும்
இதற்க்கு சைடு டிஷ் வெண்ணை ,வெல்லம் அவியல் ஆகியவை
போட்டு சாப்பிட ஹோட்டல் அடையை விட உங்கள் அடை தான் சூப்பர்
அடை என்பது சிறந்த டிபன் .ஏனென்றால் இதில் ப்ரோட்டீன் ,கொழுப்பு ,,நார் ,சத்து,பொட்டாசியம் ஆகியவை சரியான விகிதத்தில் நமக்கு கிடைக்கிறது .மேலும் இதன் ருசியோ ஆகா ............ இதை ஹோட்டலில் போடும் அன்று கூட்டம் அலைமோதும் .அப்படிப்பட்ட டிபன் நாமே செய்தால் அதன் சுகமே தனி .இது செய்வது மிக மிக சுலபம் .நீங்களும் செய்து அசத்துங்கள் பார்ப்போம்
தேவையான பொருட்கள்
கடலை பருப்பு -----------------------------------------------ஒருகப்
துவரம் பருப்பு -------------------------------------------------அரைசுப்
பச்சரிசி ------------------------------------------------------------அரைசுப்
உளுத்தம் பருப்பு -----------------------------------------------ஒரு டேபிள் ஸ்பூன்
காய்ந்த மிளகாய் -----------------------------------------------ஐந்து
பெருங்காயம் ----------------------------------------------------கால் ஸ்பூன்
தேங்காய் --------------------------------------------------------------ஒரு டேபிள் ஸ்பூன் (சிறு சிறு பல்லாக நறுக்கி கொள்ள வேண்டும் )
கறிவேப்பிலை -------------------------------------------------------------ஒரு கொத்து
கொத்தமல்லி -----------------------------------------------------------------ஒரு பிடி நறுக்கியது
தேவையான உப்பு
அடை வார்க்க எண்ணெய்
பருப்புகள் அரிசி இவற்றை தண்ணீரில் நான்கு மணி நேரம் ஊற வைத்து
பின் தண்ணீரை வடித்து மிளகாய் உப்பு சேர்த்து கர கர என மிக்ஸியில்
அரைத்து எடுக்க வேண்டும் .பின் கறிவேப்பிலை ,கொத்தமல்லி ,தேங்காய்
சேர்த்து நன்கு கலக்கவேண்டும் .தண்ணீர் அதிகம் சேர்க்காமல் இட்லிமாவு
பதத்தில் இருக்க வேண்டும் .அடுப்பில் தோசை கல்லை போட்டு நன்கு காய்ந்ததும் எண்ணெய் தடவிய பின் அடை மாவை ஊற்றி கரண்டியால் வட்டமாக பரப்பவேண்டும் .அதில் நடுவில் சிறிய ஓட்டை போட்டு அதில்
எண்ணெய் ஊற்ற வேண்டும் சுற்றிலும் ஒரு ஸ்பூன் எண்ணெய் ஊற்றவேண்டும் அடுப்பை நிதானமாக எரிய விடவேண்டும் .ஒரு பக்கம் பொன்னிறமாக வெந்தது ம் மறு பக்கம் திருப்பி போட்டு பொன்னிறமாகி வந்ததும் எடுத்து பறிமாற வேண்டும்
இதற்க்கு சைடு டிஷ் வெண்ணை ,வெல்லம் அவியல் ஆகியவை
போட்டு சாப்பிட ஹோட்டல் அடையை விட உங்கள் அடை தான் சூப்பர்
No comments:
Post a Comment