ஒரு மாவு பல டிபன்
இட்லி என்பது நம் பாரம்பரிய உணவு .இதைப் ஒரு சத்துணவு என கூறுவார்கள் .எளிதில் ஜீரணமாகக்கூடியது .குழந்தை முதல் வயதானவ்ர்கள் வரை இது சிறந்த உணவாக கருதப்படுகிறது .இதை செய்யும் முறையும் அதிலிருந்து வெவேறு ருசியுடன் செய்யும் வேறு பல பலகவகைகளையும் இன்று பார்ப்போம்
இட்லி செய்யும் முறை
இட்லி செய்ய புழுங்கல் அரிசி யும் குண்டு உளுத்தம் பருப்பும் தேவை .நான்கு கப் அரிசியும் ஒரு கப் வெள்ளை உளுத்தம் பருப்பும் ஒரு டேபிள் ஸ்பூன் வெந்தியமும் தேவை .அரிசியநான்கு மணி நேரம் நன்கு களைந்து ஊற வைக்க வேண்டும் உளுந்தையம் வெந்தியதையும் இரண்டு மணிநேரம் ஊறவைத்து கிரைண்டரில் தனித்தனியாக அரைக்கவேண்டும் .வெந்தியதை உளுந்துடன் சேர்த்து அரைக்கவேண்டும் .அரைத்த உளுந்த மாவை ஒரு கரண்டி எடுத்து தண்ணீரில் போட்டால் மிதக்கவேண்டும் அதுதான் சரியான பதம் பிறகு அரிசிமாவுடன் உளுந்த மாவை சேர்த்து தேவையான உப்பு கலந்து இரவு முழுவதும் புளிக்க வைக்க வேண்டும் .இட்லி தட்டில் எண்ணெய் தடவி மாவைஊற்ற வேண்டும் .மாவு கரண்டியால் எடுத்து ஊற்றும் பதத்தில் இருக்கவேண்டும் அப்பொழுது தான் இட்லீ பூப்போன்று இருக்கும் .நன்றாக வெந்ததும் ஸ்பூனால் ஈடுத்து பறிமாற வேண்டும் ,சட்னி ,சாம்பார் ,மிளகாய்ப்பொடிசரியான காம்பினேஷன் .
இட்லி என்பது நம் பாரம்பரிய உணவு .இதைப் ஒரு சத்துணவு என கூறுவார்கள் .எளிதில் ஜீரணமாகக்கூடியது .குழந்தை முதல் வயதானவ்ர்கள் வரை இது சிறந்த உணவாக கருதப்படுகிறது .இதை செய்யும் முறையும் அதிலிருந்து வெவேறு ருசியுடன் செய்யும் வேறு பல பலகவகைகளையும் இன்று பார்ப்போம்
இட்லி செய்யும் முறை
இட்லி செய்ய புழுங்கல் அரிசி யும் குண்டு உளுத்தம் பருப்பும் தேவை .நான்கு கப் அரிசியும் ஒரு கப் வெள்ளை உளுத்தம் பருப்பும் ஒரு டேபிள் ஸ்பூன் வெந்தியமும் தேவை .அரிசியநான்கு மணி நேரம் நன்கு களைந்து ஊற வைக்க வேண்டும் உளுந்தையம் வெந்தியதையும் இரண்டு மணிநேரம் ஊறவைத்து கிரைண்டரில் தனித்தனியாக அரைக்கவேண்டும் .வெந்தியதை உளுந்துடன் சேர்த்து அரைக்கவேண்டும் .அரைத்த உளுந்த மாவை ஒரு கரண்டி எடுத்து தண்ணீரில் போட்டால் மிதக்கவேண்டும் அதுதான் சரியான பதம் பிறகு அரிசிமாவுடன் உளுந்த மாவை சேர்த்து தேவையான உப்பு கலந்து இரவு முழுவதும் புளிக்க வைக்க வேண்டும் .இட்லி தட்டில் எண்ணெய் தடவி மாவைஊற்ற வேண்டும் .மாவு கரண்டியால் எடுத்து ஊற்றும் பதத்தில் இருக்கவேண்டும் அப்பொழுது தான் இட்லீ பூப்போன்று இருக்கும் .நன்றாக வெந்ததும் ஸ்பூனால் ஈடுத்து பறிமாற வேண்டும் ,சட்னி ,சாம்பார் ,மிளகாய்ப்பொடிசரியான காம்பினேஷன் .
இதே மாவை கொண்டு வேறு பல டடிபன் செய்யும் முறையை இனி
பார்ப்போம்
No comments:
Post a Comment