1960கு முன்னால் சென்னை க்கு வருபவர்கள் அனேகமாக ரயிலில்
தான் வருவார்கள் .ரயில் அனேகமாக காலையில் சென்னைக்கு வரும்
வந்ததும் நேராக ஹோட்டலுக்கு தான் போவார்கள் .அப்படி ஒரு பழக்கம்
ஹோட்டலில் இரண்டு இட்லீ ஆர்டர் பண்ணுவார்கள் ..அது சாம்பார் என்ற
குளத்தில் மிதக்கும் ..சாம்பார் இட்லி என்பதால் இரண்டு இட்லிசாப்பிட்டால்
வயறு ரொம்பிவிடும் .எனவே மெட்ராஸ் சாம்பார் ப்ரசித்திபெற்றது .அதன் வாசனைஅப்பப்பாஇன்று நினைத்தாலும் நாக்கில் எச்சில் ஊறும் .இப்பொழுது
எல்லாம் கலப்படம் அந்த ருசியும் இல்லை .அதை அனுபவித்தவர்களை
கேட்டால் தெரியும் நான் அந்த மெட்ராஸ் ஹோட்டல் சாம்பார் பற்றி
எ .ழு து கிரேன் நீங்களும் செய்து பார்த்து அனுபவியுங்கள் .
தேவை யான பொருட்கள்
துவரம் பருப்பு -----------------------------------------------2டேபிள் ஸ்பூன்
பயத்தம் பருப்பு ---------------------------------------------1டேபிள் ஸ்பூன்
தக்காளி பழம் --------------------------------------------------கால் கிலோ
சின்ன வெங்காயம் அல்லது பெரிய வெங்காயம் --கால் கிலோ
பச்சை மிளகாய் ---------------------------------------------------5
கறிவேப்பிலை -----------------------------------------------------ஒரூ பிடி ,கடலை
கடுகு----------------------------------------------------------------------அரை ஸ்பூன்
பொடிசெய்ய
தனியா --------------------------------------------------------------2டேபிள் ஸ்பூன்
காய்ந்த மிளகாய் ------------------------------------------------4
கடலை பருப்பு -----------------------------------------------------2டேபிள் ஸ்பூன்
வெந்தியம் -------------------------------------------------------------அரை ஸ்பூன்
சேய்முறை
1முதலில் இரண்டு பருப்பையும் குக்கரில் வேகா வைத்து கொள்ளவும்
2வெங்காயம் தக்காளியை சிறிய துண்டுகளாக நறுக்கவும்
3மிளகாயை நீளவாட்டில் செய் கீறி வை
4ஒரு வாணலியில் நான்கு ஸ்பூன் எண்ணெய் விடு
5அதில்கடுகு ,கடலை பருப்புஒரு ஸ்பூன் போட்டு பொன்னிறமாக வறு
6அதில் வெங்காயம் ,தக்காளி ,மிளகாய் போட்டு வதக்கு
7ஆறு கப் தண்ணீர் சேர்த்து நன்கு கொதிக்க விடு
8பொடிசெய்யவேண்டிய பொருட்களை எண்ணெய் விட்டு பொன்னிறமாக
வறுத்து மிக்ஸியில் பொடிசெய்
9காய்கள் வெந்ததும் அரைத்த பொடியை அதில் போட்டு நன்றாக கலக்கு
நன்றாக கொதித்ததும் கறிவேப்பிலை போடு
10இப்பொழுது சாம்பார் தயார்
இதை இட்லீ ,வடை ,வெண் பொங்கலுக்கு போட்டு சாப்பிட அட்டகாசமாக இருக்கும்
.நீங்களும் செய்து அசத்துங்கள் பார்க்கலாம்
பின் குறிப்பு ; இந்த சாம்பாருக்கு புளி சேர்க்கவேண்டாம்
தான் வருவார்கள் .ரயில் அனேகமாக காலையில் சென்னைக்கு வரும்
வந்ததும் நேராக ஹோட்டலுக்கு தான் போவார்கள் .அப்படி ஒரு பழக்கம்
ஹோட்டலில் இரண்டு இட்லீ ஆர்டர் பண்ணுவார்கள் ..அது சாம்பார் என்ற
குளத்தில் மிதக்கும் ..சாம்பார் இட்லி என்பதால் இரண்டு இட்லிசாப்பிட்டால்
வயறு ரொம்பிவிடும் .எனவே மெட்ராஸ் சாம்பார் ப்ரசித்திபெற்றது .அதன் வாசனைஅப்பப்பாஇன்று நினைத்தாலும் நாக்கில் எச்சில் ஊறும் .இப்பொழுது
எல்லாம் கலப்படம் அந்த ருசியும் இல்லை .அதை அனுபவித்தவர்களை
கேட்டால் தெரியும் நான் அந்த மெட்ராஸ் ஹோட்டல் சாம்பார் பற்றி
எ .ழு து கிரேன் நீங்களும் செய்து பார்த்து அனுபவியுங்கள் .
தேவை யான பொருட்கள்
துவரம் பருப்பு -----------------------------------------------2டேபிள் ஸ்பூன்
பயத்தம் பருப்பு ---------------------------------------------1டேபிள் ஸ்பூன்
தக்காளி பழம் --------------------------------------------------கால் கிலோ
சின்ன வெங்காயம் அல்லது பெரிய வெங்காயம் --கால் கிலோ
பச்சை மிளகாய் ---------------------------------------------------5
கறிவேப்பிலை -----------------------------------------------------ஒரூ பிடி ,கடலை
கடுகு----------------------------------------------------------------------அரை ஸ்பூன்
பொடிசெய்ய
தனியா --------------------------------------------------------------2டேபிள் ஸ்பூன்
காய்ந்த மிளகாய் ------------------------------------------------4
கடலை பருப்பு -----------------------------------------------------2டேபிள் ஸ்பூன்
வெந்தியம் -------------------------------------------------------------அரை ஸ்பூன்
சேய்முறை
1முதலில் இரண்டு பருப்பையும் குக்கரில் வேகா வைத்து கொள்ளவும்
2வெங்காயம் தக்காளியை சிறிய துண்டுகளாக நறுக்கவும்
3மிளகாயை நீளவாட்டில் செய் கீறி வை
4ஒரு வாணலியில் நான்கு ஸ்பூன் எண்ணெய் விடு
5அதில்கடுகு ,கடலை பருப்புஒரு ஸ்பூன் போட்டு பொன்னிறமாக வறு
6அதில் வெங்காயம் ,தக்காளி ,மிளகாய் போட்டு வதக்கு
7ஆறு கப் தண்ணீர் சேர்த்து நன்கு கொதிக்க விடு
8பொடிசெய்யவேண்டிய பொருட்களை எண்ணெய் விட்டு பொன்னிறமாக
வறுத்து மிக்ஸியில் பொடிசெய்
9காய்கள் வெந்ததும் அரைத்த பொடியை அதில் போட்டு நன்றாக கலக்கு
நன்றாக கொதித்ததும் கறிவேப்பிலை போடு
10இப்பொழுது சாம்பார் தயார்
இதை இட்லீ ,வடை ,வெண் பொங்கலுக்கு போட்டு சாப்பிட அட்டகாசமாக இருக்கும்
.நீங்களும் செய்து அசத்துங்கள் பார்க்கலாம்
பின் குறிப்பு ; இந்த சாம்பாருக்கு புளி சேர்க்கவேண்டாம்
No comments:
Post a Comment